கிராம நிர்வாக பெண் அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.40 லட்சம் மதிப்பிலான 51 சவரன் நகை கொள்ளை Sep 10, 2024 513 சென்னை தாம்பரம் அடுத்த கரசங்கால் பகுதியில் வசித்து வரும் வளையக்கரணை கிராம நிர்வாக அலுவலர் ஹேமாவதி வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 51 சவரன் நகை,மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளைய...